Labels:

சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம்..


ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் இரண்டாமாண்டு பயின்று வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துள்ளார். இது நிறுவனப் படுகொலை இதனை கண்டித்து மாணவ இயக்கங்களின் சென்னை சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம்..







0 comments :

Post a Comment